சத்ரபதி சாம்பாஜி : 05
சத்ரபதி சாம்பாஜி : 05 1680 ஆம் ஆண்டு ஆனி, ஆடி மாதங்களில் கனமழை கொங்கன் மற்றும் சாஹித்திரிய மலைப்பக்கம் வழக்கம்போல் ஆர்ப்பரித்துக் கொட்டிக்கொண்டிருந்தது. வருடத்தில் இவையெல்லாம் இந்துஸ்தானத்தின் பெருமழைக்காலங்கள். அரசுகள் சற்றே வழக்கமான பணியிலிருந்து ஓய்ந்து வெள்ளம், மீட்பு நிவாரணம் எனக் கவனம் செலுத்தும் காலங்கள். இந்தப் பெருமழையால் சாம்பாஜியும் ராய்காட் கோட்டையிலே முடங்க வேண்டியதாயிற்று. எனினும், வெள்ள நிலவரம், ஆற்றுநீர் நிலவரம், மக்களின் நிலை என எல்லாம் கேட்டு அறிந்து கொண்டவன் உரிய நடவடிக்கை […]